அமெரிக்காவின்புதிய சட்ட விதிகளிலில் 3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் செயல்முறை அனுபவத்துக்காக மூன்று ஆண்டுகள் வரை பணிபுரிய வகை செய்யும் திட்டத்தை நீக்க புதிய…

புதுடில்லி: சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.,) சார்பில் சிஏ எனும்…

உலகின் தலை சிறந்த பல்கலை கழகங்களின் 25 வரிசை உலகளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியலை டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2024ம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக…

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் வெளியிட்டு உள்ள தகவலில் சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம்…

     இந்தியாவில் உள்ள சமூகங்களின் பட்டியலில் கடைநிலையில் இருக்கும்  தாழ்த்தப்பட்டவர்கள் சமூக அந்தஸ்த்திலும் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைய அடிப்படையானது கல்வி. குடும்பப் பிரச்னை, வறுமைச் சூழல் போன்ற பொருளாதார காரணிகளால் கல்வி கற்க…

தமிழகப் பள்ளிப் கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ‘டேப்லெட்’ என்ற,…

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு முடியும் நிலை உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும்…

 இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து4336க்கொண்டு வெற்றி பெறுவது எப்படி ? தமிழ்நாடு காவல்துறையில் 1078 (எஸ்.ஐ) சார்பு ஆய்வாளர்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீருடைப்பணி மீது தீரா ஆர்வம் கொண்ட இளைஞர்கள் தயாராக…